- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: QR முறை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR இல்லாமல் எரிபொருள் விநியோகம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.

QR எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: இன்று முதல் புதிய லீற்றர் அளவுகள் அமல்

நள்ளிரவு முதல் QR முறையில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. கார்கள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு அதிக லீற்றர் வழங்க தீர்மானம்.

'ஒரு தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் தொலைபேசி எண்ணுக்கு QR குறியீட்டு முறையில் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்'

பல வாகனங்களை வைத்திருக்கும் தனிநபர்களுக்காக, வணிகப் பதிவு (BR - Business Registration) என்ற தனிப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எரிபொருளுக்கான QR முறை நிறுத்தப்பட்டது 

எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட QR முறை இன்று (01) முதல் நிறுத்தப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

QR முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விதத்தில் இதுவரை அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -