Tag: Colombo

சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் இதோ!

பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

குளியலறையில் உயிரிழந்த இளம் பெண்.. மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்

வீட்டின் குளியலறையில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களின் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சலுடன் கூடிய சுவாச நோய் தொடர்பிலேயே சுகாதாரத் துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் நட்சத்திர விடுதியில் இளைஞர் - யுவதிகள் போதை விருந்து - வெளியான தகவல்

தனிநபருக்கான ஒரு டிக்கட் 2000 ரூபாய்க்கும், ஜோடிகளாக கலந்து கொண்டால் நபருக்கு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது

கொழும்பில் 5 வீட்டுத்திட்டங்கள்... நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் 

இந்த திட்டத்திற்கான பேச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் வழமைக்கு திரும்பியது டுப்ளிகேஷன் வீதி 

கொள்ளுப்பிட்டி பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம் அங்கிருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டுப்ளிகேஷன் வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று (06) காலை பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

கொழும்பில் சோகம்: பஸ் மீது மரம் விழந்து ஐவர் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலைகளில் நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

எங்க பந்துவீச்சு ரொம்ப மோசமா இருந்துச்சி.. விக்கெட்டே எடுக்கல.. தோல்வி குறித்து பாபர் அசாம் கருத்து

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் பலப் பரீட்சை நடத்தியது. அரை இறுதிப் போட்டி போல் கருதப்பட்ட சூப்பர் 4 சுற்றில் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.

கடைசி பந்தில் த்ரில் வெற்றி - பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி. பாகிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி.

ஹிட்மேன்னா சும்மாவா? கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் தொடக்க வீரராக களமிறங்கக்கூடிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவது மட்டுமல்லாமல் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இலங்கையில் இன்றைய தினம் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இன்றைய தங்க விலை: இலங்கையில் இன்று (05)  தங்கம் அவுன்ஸின் விலை 621,454 ரூபாயாக பதிவாகியுள்ளது.