தித்வாவினால் ஏற்பட்ட இழப்புகளை விட அது ஏற்பட்டுத்தி மன உளைச்சல் அதிகமான காணப்படுகின்றது. மெதுவாக நகரும், மழை அதிகம் கொண்ட சூறாவளிகள் காலநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்று என்பதை தித்வா படம்பிடித்துக் காட்டி இருகின்றது
வியட்நாமில் மட்டும் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .