சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து LED LIGHT பொருத்திய 'புறா' பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன், அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபடும் 18 மற்றும் 19 வயது இரு இளைஞர்களை கைதுசெய்து விசாரணை செய்தனர்.
கம்பஹா - டோபோகொட மற்றும் நீர்கொழும்பு - தெமன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்தொழில் ஈடுபட்டு வரும் வாகரையைச் சேர்ந்த 24 வயது இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கூட்ட அரங்கில் தம் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக மாணவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணையில், அவர் வைத்தியசாலை நிர்வாகத்திற்குச் சொந்தமான பொருட்களைத் திருடியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் மாமியாரின் தலையில் கல்லால் தாக்கிய சந்தேகநபர், பின்தொடர்ந்து வந்த மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிமையால் அவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளார்.
குறித்த நபர், அவர் பணிபுரிந்த கடையின் உரிமையாளரால் தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
20 வயது இருக்கும்போது ஆயுதம் ஒன்றை மறைத்து எடுத்து சென்றதற்காக கைது செய்யப்பட்ட அவர், சிறையில் மொத்தம் 6 ஆயிரம் நாட்களை கழித்துள்ளார்.
தந்தையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுமி, பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இளைஞனிடம் இலங்கை கடவுச்சீட்டும் காணப்பட்டதாகவும், மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பானது, இன்று (09) காலையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.