இலங்கைக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.
இப்படம் யாழ்ப்பாணத்தில் வாழும் முன்னாள் போராளி, வன்னிப் பகுதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், கொழும்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஆகியோரின் பார்வையில், போருக்குப் பின் இலங்கையில் நடந்த உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் ஆடிய பங்களாதேஷ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.
விடுதலைக்குப் பின்னர் சாந்தன் இலங்கைத் தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்படுவார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம், விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான முன்மொழிவை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல வாய்ப்பு இன்னும் இருக்கிறது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டவுட் முறையில் ஆட்டம் இழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை அணித்தலைவர் குசால் மென்டிஸ் எடுத்த தவறான முடிவு தான் இலங்கை அணியின் படு தோல்விக்கு முழு காரணம் என அவரை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.
எங்கள் அணியில் மதுசங்கா சிறப்பாக பந்து வீசினார். ஆனால், நாங்கள் கோலி, கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டோம். அந்த தருணங்கள் தான் போட்டியை மாற்றும்
இந்த விடயத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.