Tag: அஸ்வெசும

மூன்று மடங்காக அதிகரிப்பு... அஸ்வெசும குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

அஸ்வெசும தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டம்

இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) கலந்துரையாடல் இடம்பெற்றது.

அஸ்வெசும 2 ஆம் கட்டம் ஆரம்பம்.. வெளியான அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர் அலுவலக அதிகாரிகளால் ஆராயப்படும்

இன்று முதல் அஸ்வெசும கொடுப்பனவு..  கிடைக்காத குடும்பங்களுக்கு வெளியான தகவல்

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜுலை மாத  கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், ஏனைய மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும ஆகஸ்ட் மற்றும் செம்டெம்பர் மாத கொடுப்பனவு திகதி வெளியானது

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜுலை மாத  கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஏனைய மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

வங்கி கணக்குகளை விரைவாக ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு : இதற்கமைய 799.5 மில்லியன் ரூபாய் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த திட்டம்; வெளியான தகவல்!

அஸ்வெசும திட்டத்தில் பயன் பெறும் மக்களை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையில் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அஸ்வெசும அடுத்தக்கட்ட கொடுப்பனவு குறித்து மகிழ்ச்சி தகவல்!

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 5 இலட்சம் பயனாளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை கொடுப்பனவு வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும அடுத்தக்கட்ட கொடுப்பனவு குறித்து மகிழ்ச்சி தகவல்!

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 5 இலட்சம் பயனாளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை கொடுப்பனவு வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மற்றுமொரு புதிய அறிவிப்பு

சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு - அறிவிப்பு வெளியானது!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவுள்ள பணம்

பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாதாந்தம் 5.2 பில்லியன் ரூபாய் பணம் செலவிடப்படுகிறது.

அஸ்வெசும கொடுப்பனவை உடனடியாக வழங்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

அஸ்வெசும உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவது எப்போது? - வெளியான தகவல்!

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.