இலங்கை

'அதிக விலைக்கு விற்க முயற்சித்தால் உப்புக்கு கட்டுப்பாட்டு விலை வரும்'

இறக்குமதியாளர்கள், ரூ.80 மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பை ரூ.250க்கு விற்க முயற்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் சமரசிங்க மேலும் எச்சரித்தார்.

ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்க முன்வைத்த முரண்பட்ட காரணங்கள்!

தொழிற்சாலையை மூடுவது பற்றி முன்கூட்டிய அறிவிப்பு எதுவுமின்றி மே 19 ஆம் திகதி இரவு தனது ஊழியர்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக தகவல் அறிவித்ததன் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்துமாறு கோரி நெக்ஸ்ட் நிர்வாகம் மே 20 ஆம் திகதி தொழில் ஆணையாளருக்கு விண்ணப்பமொன்றை அனுப்பியிருந்தது.

ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்க முன்வைத்த முரண்பட்ட காரணங்கள்!

தொழிற்சாலையை மூடுவது பற்றி முன்கூட்டிய அறிவிப்பு எதுவுமின்றி மே 19 ஆம் திகதி இரவு தனது ஊழியர்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக தகவல் அறிவித்ததன் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்துமாறு கோரி நெக்ஸ்ட் நிர்வாகம் மே 20 ஆம் திகதி தொழில் ஆணையாளருக்கு விண்ணப்பமொன்றை அனுப்பியிருந்தது.

மரக்கடை ஒன்றில் தீ விபத்து;  நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைப்பு

கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; வெளியான அறிவிப்பு

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி; நான்கு மாணவர்கள் கைது 

மாணவி தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.

கர்ப்பிணி மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற கணவன்

புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று (03) மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரே, மனைவியில் தலையுடன் சரணடைந்துள்ளார்.

கெஹெலிய மற்றும் அவரது மகன் பிணையில் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல  கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதித்து உள்ளது.

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

விசாரணையில், வீட்டில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

ஆயுதப் படைகளில் இருந்து தப்பியோடிய  3,000 பேர் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 70,000க்கும் மேற்பட்ட மின்துண்டிப்பு சம்பவங்கள்

மீதமுள்ள இணைப்புக்களை விரைவாக மீட்டெடுக்க கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாளை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும்; வெளியான அறிவிப்பு

நாட்டின் பல மாவட்டங்களில் நாளை (02) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கெப் - கார் மோதி விபத்து - நால்வர் காயம்

விபத்தில் காயமடைந்த நால்வரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியீடு

161 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் பெயர்கள் கொண்ட வர்த்தமானி வெளியாகி உள்ளது.