இலங்கை

A/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு; நாளை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள், நாளை (26) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

நுவரெலியா, கண்டி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

யாசகம் வாங்கும், பொருட்களை விற்பனை செய்யும் 21 வயதுக்குட்பட்டவர்கள் கைது

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தெருக்களில் யாசகம் எடுத்து பொருட்களை விற்பனை செய்த 21 வயதுக்குட்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Breaking News: பதுளை பேருந்து விபத்தில் மூவர் பலி; 26 பேர் காயம்

பதுளை - துன்ஹிந்தவில் இரண்டு வளைவுகளுக்கு இடையிலான பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹர்ஷன இராஜினாமா... வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனம்... புதியவர் யார்?

ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதிகளவு மருந்துகளை உட்கொள்ளும் இலங்கையர்கள்... வெளியான தகவல்!

இலங்கையர்கள் இயல்பை விட அதிகமாக மருந்துகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ள சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி, டெய்லி மிரரிடம் கூறியுள்ளார்.

சந்தை மதிப்பு ஒரு சில மாதங்களுக்குள் குறையும்... வாகனங்களை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!

பிரபலமான மின்சார வாகனங்களை தவிர, சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் குவிந்த மக்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் உள்ளனர்.

ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் - கரையோர ரயில் சேவையில் தாமதம்

கரையோர ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இந்த அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள் - பொன்சேகா

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பேருந்துகளில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய நடைமுறை; அதிரடி அறிப்பு

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன செயல்பாட்டில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியின் வசமானது

கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நுவரெலியாவில் காட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்

இருவரும் கடந்த 11ஆம் திகதி காட்டுக்குச் சென்றுள்ளதுடன், இருவரும் அன்றைய தினம் மீண்டும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர். 

பாடசாலையில் முறிந்து விழுந்த மரம்  -  மூவரடங்கிய குழு நியமனம்

பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்; வெளியான அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.