இலங்கை

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (26) காலை  சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.

வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பில் இலவச சட்ட ஆலோசனை கூட்டம்

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட  வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டுக்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை  ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இக் கூட்டம் இடம் பெற்றது.  

உகந்தமலையில் புதிதாக முளைத்த புத்தர் சிலை!

உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நாளை உயர் கல்வி வழிகாட்டல் செயலமர்வு

இவை தொடர்பிலான பொது அமர்வு காலை 09 மணிதொடக்கம் 10 மணிவரை கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும். 

மற்றொரு பஸ் விபத்து - 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து போலி பிரசாரங்கள்; வெளியான அறிவித்தல்

அஸ்வெசும நலப் பயனாளித் திட்டம் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணப்பொதிகளில் மறைத்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் ஐந்து பேர் கைது

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த இளம் பெண் யாழில் கடத்தல்

பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

மந்திரியாறு நீரோடை பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர், முதலையால்  இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லூரில் அசைவ உணவகம்; பெயர் பலகையை அகற்றிய மாநகர சபை

மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று பல மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு 

காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவில் இருந்து 3,050 டன் உப்பு இன்று இரவு இலங்கைக்கு வருகிறது

3,050 மெட்ரிக் டன் உப்பு இன்றிரவு (மே 21) நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இன்று (மே 21) செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் ஆரம்பமான ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் 

அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி - வெளியான தகவல்

வெலம்பொடை, கோவில்கந்தவில் உள்ள ஒரு வீட்டில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.