இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கம்போடிய தூதுவர், பிரதமர் ஹரிணியை சந்தித்து முன்மொழிந்துள்ளார்.
பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொருத்தமான இடங்களில் இரவு நேரங்களில் அதிகாரிகள் குழுக்களை நியமித்து, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பஸ்களை விசேட சோதனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 18 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.