இலங்கை

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு

கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளர்.

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை கொழும்புக்கு கொண்டுவர 2 ஹெலிகொப்டர்கள்

கரண்டியெல்ல பஸ் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு வர இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

நிதி மோசடி தொடர்பில் வெலிக்கடை பொலிஸாரால் பிரபல நடிகை சேமினி  கைது 

நடிகை சேமினி இதமல்கொட, வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொத்மலை பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு; விசேட விசாரணைகள் ஆரம்பம்

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது.

சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி தொடர்பில் விசாரணை

குறித்த சிறுமி இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பல சந்தர்ப்பங்களில் காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

மாணவியின் மரணம் தொடர்பாக கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியிடம் முறைப்பாடு

சாட்டப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (09) குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

மாணவி மரணம்: ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை; உள்ளக விசாரணை ஆரம்பம்

16 வயது மாணவி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலர் உயிரிழப்பு

மதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படை பயிற்சி நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

நீண்ட வார இறுதி மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்

இந்த சிறப்பு ரயில் சேவை இன்று முதல் 13 ஆம் திகதி வரை செயற்படும்.

மாதுரு ஓயாவில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து

அனைத்து வீரர்களும்  உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாமல் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

இன்று பிற்பகல்  1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை

மேல் மாகாணம் மற்றும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!

பம்பலப்பிட்டி பாடசாலைக்கு முன்னால் பாரியளவில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடியுள்ளமையால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மியன்மாரில் மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரில் செயற்படும் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நேற்று (07) காலை  நாடு திரும்பியுள்ளனர். 

ஏப்ரல் மாதம்  சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஏப்ரல் மாத்தில் 1,74,608 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

காலி, மீட்டியாகொடை தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் கடந்த 03 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.