இலங்கை

நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்!

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது திங்கட்கிழமை (5) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்று: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்: தேர்தல்கள் ஆணைக்குழு

நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி  உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. 

தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் - 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

திங்கட்கிழமை காலை, கல்கிஸையில் கொழும்பு-காலி வீதியில் உள்ள கடற்கரை வீதிக்கு அருகே 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

தேர்தல் சட்டங்களை மீறிய மேலும் 8 வேட்பாளர்கள் கைது 

கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்கிஸை கொலை தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது

ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞன் பலி

கல்கிஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் ஆஸ்துமா நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் ஆஸ்துமா நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமைதி காலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தால் கடும் சட்ட நடவடிக்கை

அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

சென்னையில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பயங்கரவாதி? பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை

விமானத்தை ஆய்வு செய்ததில் எந்த சந்தேக நபர்களும் கண்டறியப்படவில்லை என்பதை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு அவர் உறுதிப்படுத்தினார்.

இன்று பிற்பகல் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ வரை கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இணைய கடன்கள் மீது மத்திய வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை

இணையம் வழியாக கடன் வழங்கும் சில நிறுவனங்கள் 42 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான மாதாந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதாக மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.

டான் பிரியசாத் கொலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

டான் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் கட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

மதுபானசாலைகள் பூட்டப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் இன்று (02) அறிவித்துள்ளது.

சஜித்தின் உரைக்குப் பிறகு வெளியேறிய மக்கள் கூட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிய பின்னர் கூடியிருந்த மக்கள் வெளியேறியதால் சிறிது நேரத்திலேயே கூட்டம் முடிவுக்கு வந்தது.

ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.