அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இணையம் வழியாக கடன் வழங்கும் சில நிறுவனங்கள் 42 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான மாதாந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதாக மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.