இலங்கை

பஸ் - லொறி மோதி ஏற்பட்ட விபத்தில்  நான்கு பேர் காயம்!

தங்காலை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் முன்னிலையில் இன்று  (08)  சத்தியப்பிரமாணம் செய்தார்.

தாக்குதல் சம்பவத்தில் கைதான பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

சக மாணவரை கொடூரமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஏழு மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது

வாக்குமூலம் பதிவு செய்ய இன்று (7) ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பாக 06 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

சக மாணவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர்  கைது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; மன்னார் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. 

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. 

அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாநகர சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபையில் சுயாதீன குழு வெற்றி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபை முடிவுகள்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தேசிய மக்கள் சக்திக்கு முதலாவது வெற்றி

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது.

நாளை சில பாடசாலைகளுக்கு விடுமுறை - முழு விவரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதி சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தேர்தல் கடமைக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

திடீரென சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.