மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

விசாரணையில், வீட்டில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மதுரங்குளி பொலிஸ் பிரிவின் சீமரகம பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் மின்சாரம் தாக்கி புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் இந்த விபத்து நடந்ததாக மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உயிரிழந்தவர் சீமரகம, கோட்டத்தீவைச் சேர்ந்த 16 வயதுடையவர்.

விசாரணையில், வீட்டில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

சடலம் புத்தளம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -