இலங்கை

நாடு முழுவதும் நகர்ந்து வருவம் காற்றழுத்த தாழ்வு நிலை 

தென்மேற்கு வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக தரவரிசையில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடம்

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை

இறப்பரை மூலப்பொருளாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 இந்திய வெளிவிவகார அமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு

குறித்த சந்திப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான வர்த்தமானி​ வெளியானது

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண தர விண்ணப்பங்கள் இணையத்தில்

அதன்படி, பரீட்சைக்கு விண்ணப்பிக்க பெப்ரவரி 28ஆம் திகதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை - தடை நீடிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் 24, 28, 29 ஆகிய திகதிகளில் மனு மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது

மன்னிப்பு கோரினார் மைத்திரிபால - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வரை ரயில் பாதை அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு

ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலான விசேட அவதானிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனவரியில் வரியாக ரூ.158 பில்லியன் அறவீடு

ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபாய் மட்டுமே வரியாகப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்கவுள்ளதாக தகவல்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அவர் போட்டியிடுவதுடன், அதில் வெற்றிபெற்று 2030 வரை ஜனாதிபதியாக செயற்படுவார் என பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை ஆரம்பம்

காலிமுகத்திடலை மையமாகக் கொண்ட 20 வீதிகள் நாளை முதல் 4ஆம் திகதி வரை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். 

அச்சிடும் பணிகளுக்கான செலவு 200 மில்லியன்

அச்சு வேலைகளில் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் தூசித் துகள்களின் அளவு அதிகரிப்பு

அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது.