இலங்கை

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் – நிதி அமைச்சு

அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்கு போதுமான காகிதங்கள் கையிருப்பில்

வாக்குச் சீட்டு அச்சடிக்க போதுமான காகிதங்கள் கையிருப்பில் இருப்பதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு- கண்டி வீதியை தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிப்பு

கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிவாயு விலை?

பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் மிகப்பெரிய அதிகரிப்பு

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 701,948 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கான ஜனவரி மாத சம்பளம்! வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம  திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.

யாழில் பறக்கவிடப்பட்ட பட்டங்கள்!

இந்தியக் கொடியின் நிறங்களை கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டது.

தபால் மூல விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்று(23) நிறைவடைகிறது.

 சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர்

ஜனவரி 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.

பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸார்

இன்று(23) ஆரம்பமாகியுள்ள  உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமுர்த்திர தேவி தடம்புரள்வு

குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு – மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) ஆரம்பமாகின்றது.

குளிரான காலநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

யாழில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று

பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நானுஓயா விபத்து – பஸ் சாரதி கைது

நுவரெலியா – நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.