இலங்கை

வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (23) உடல் வெப்பநிலை அதிகளவு உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த இடங்களில் வெப்பம், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' நிலை வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களின் விலை குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விரைவில் இலங்கை வரவுள்ள ஈரான் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்ச வருகை தந்துள்ளார்.

"இந்திய மீனவர்களை தடுக்காவிடின் அசம்பாவிதங்களை தடுக்க முடியாது"

எல்லை மீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின் கடலில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல்போகும் என தமிழ் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வெப்பம் மிகுந்துள்ள நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாம்பு தீண்டி உயிரிழந்த கர்ப்பிணி; திருமலையில் சோகம்

மூன்று மாத கர்ப்பிணி, மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

தொடரும் பயங்கரம் : துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு... வெளியான புதிய தகவல்!

இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் மார்ச் 15ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

காலநிலையில் மீண்டும் மாற்றம்... அதிகரிக்கவுள்ள மழைவீழ்ச்சி!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள்: அவசர இடமாற்றத்துக்கு கோரிக்கை

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் அமைப்பின் அதிகாரிகள் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக டியாகோ கார்சியாவிற்கு சென்றுள்ளனர்.

மன்னார் சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்; சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி இரவு காணாமல்போன 10 வயது சிறுமி 16ஆம் திகதி காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றிக்கை

பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலநிலை மாறுகிறது; முழு விவரம் இதோ!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பாடசாலை தவணை இன்று ஆரம்பம்; வெளியான தகவல்

2024 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலை தவணை இன்று (19) ஆரம்பமாகிறது.