இலங்கை

கடும் வெப்பநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 24 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன.

2024 முதல் இரண்டு மாதங்களில் 83 கொலைகள்; 20 துப்பாக்கிச் சூடு

ஜனவரி முதல் இன்று வரை மொத்தம் 1,180 திருட்டு சம்பவங்களும், 310 கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதியின் காஸா முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இப்தார் கொண்டாட்டங்களை கைவிட்டு இந்த நிதிக்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வௌ்ளவத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்

வெள்ளவத்தை மரைன் டிரைவ் வீதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இன்று ( 27) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

அதிக வெப்பம்; பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரச அலுவலகங்களில் 49 சதவீத தொலைபேசி எண்கள் செயற்பாட்டில் இல்லை

இலங்கையில் உள்ள அரச அலுவலகங்களில் காணப்படும் தொலைபேசி எண்களில் 49 சதவீதம் அதாவது பாதி எண்கள் செயல்படாத நிலையில் உள்ளாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காணி உரிமையைப் பெற இப்போதே பதிவு செய்யுங்கள்... அவசரத் தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு..  இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

காலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கைது

ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாயை செலுத்தி போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

டெங்கு காய்ச்சல் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

ஜனவரி மாதம் வரை காணப்பட்ட 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் தற்போது 24 ஆக குறைந்துள்ளது.

முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா?

தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் வெளியானது அறிவிப்பு

தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.