இலங்கை

கனடா படுகொலை சம்பவம்... இளைஞன் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கனடாவில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனாராமய விஹாரையின் பௌத்த பிக்கு இந்த குடும்பம் பற்றிய பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ளார்.

வெள்ளவத்தை வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. போக்குவரத்து குறித்து அறிவிப்பு

வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதிக்கு அருகில்  ஏற்பட்ட குழியினால் காலி வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதி உச்சத்துக்கு செல்லும் வெப்பம்... நாளைய காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு வழங்கப்படவுள்ள சலுகை

புதிய மின் இணைப்பு பெறும்போது, தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஊழியர்களின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தம்... வெளியான அறிவித்தல்

பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நியமன அதிகாரியினால் உரிய இடமாற்றங்களை வழங்குமாறு மேற்படி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை நேற்று குறிப்பிட்டார்.

கொடுப்பனவு  குறித்து எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் இதோ!

கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை வழங்கப்பட வேண்டும்

பலாங்கொடையில் ஆலங்கட்டி மழை

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த  மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 

காலநிலையில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோசமடைந்துள்ள காற்றின் தரம்; சுவாச நோயாளிகள் அவதானம்

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடலுக்குள் அனுமதிக்கக் கோரிய இந்திய மீனவர்களின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உடனான தொலைபேசி உரையாடலின் போது இந்தக் கோரிக்கை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கண் பரிசோதனை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

ரயில் வேலைநிறுத்தம்: பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்தன

லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தன லால் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பசில் வெளியிட்ட தகவல்: விமான நிலையத்தில் ரகசிய கலந்துரையாடல்!

பசில் ராஜபக்சவும் பிரசன்ன ரணதுங்கவும் சிறிது நேரம் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்

ரஷ்யாவில் இருந்து 32,030 பேரும், இந்தியாவில் இருந்து 30,027 பேரும், சீனாவில் இருந்து 14,836 பேரும் இவ்வாறு வந்துள்ளனர்.

பரீட்சைகளுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டது

இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளது.