இலங்கை

ரப்பர் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

உயிரிழந்தவரின் கால் மற்றும் மார்புப் பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு அறிவித்தல்

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்களை வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

பாடசாலை முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்; வெளியான தகவல்

இலங்கையில் தேசிய பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப் பாடசாலைகள் மாகாண சபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன. 

ஹோட்டல் அறையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு, நபர் ஒருவர்  பொத்துவில் பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர் மற்றும் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் இன்னும் சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக முன்பை விட மக்கள் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தப் பழகிவிட்டனர்.

வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலையே காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பால் மாவின் விலை குறைப்பு; வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை

சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

அஸ்வெசும இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் 

சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக்கொலை!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்ற கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் 40.9 ஏக்கர் காணி விடுவிப்பு - மேலதிக அரசாங்க அதிபர்

இராணுவத்தினர் விடுவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச காணியையும் மாவட்டசெயலர் பார்வையிட்டார்.

92 சதவீத சுகாதாரத் துவாய்களுக்கு வரி அறிவிடப்படுவது இல்லை

உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே அந்த வரித் தொகை அறவிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்... வெளியான புதிய தகவல்!

6 இலங்கையர்கள் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து வெளியான அறிவிப்பு

உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

வினோத விருந்துக்கு சென்ற 20-22 வயதுக்கு இடைப்பட்ட 27 பேர் கைது 

சந்தேகநபர்கள் அனைவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனடாவில் இலங்கையர் படுகொலை: இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

சம்பவத்தில் தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.