இலங்கை

குருத்தோலை ஞாயிறு இன்று... தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் வழிபாடு

குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர்.

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் புதிய திட்டம் நடைமுறை

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சாரதிகளுக்கு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

குறித்த சாரதிகள் பற்றிய தகவல்கள், அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் ஊடாக தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

மைத்திரியின் அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவு

பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு இதற்கான புணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மழை நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (24) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (23) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஹட்டன் பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விசேட விடுமுறை!

ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

ரணில் - பசில் பேச்சுவார்த்தை சாதகமானது; முதலில் பொதுத் தேர்தல் வருமா?

எந்தவொரு இறுதி முடிவையும் அடைவதற்கு முன்பு இருவரும் அந்தந்த கட்சிகளுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் பரவி வரும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை

நாட்டில் தற்போது டீனியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் (22) முடிவடைகிறது.

வடக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு தபால் அட்டை

வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் பலாலி, மாவிட்டபுரத்தில் நேற்று (21) ஆரம்பமானது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

இளைஞனிடம் இலங்கை கடவுச்சீட்டும் காணப்பட்டதாகவும், மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

நாட்டின் பல பிரதேசங்களில் வறட்சி; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகள்!

கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகவும் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

நிலவும் வெப்பம் காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்

நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை காணப்படுகின்றது. இதனால், தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.