இலங்கை

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 

பெருந்தோட்ட கம்பனிகளின் முன்மொழிவை நிராகரித்த  செந்தில் தொண்டமான் 

கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை 

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இழுத்து மூடப்பட்ட மசாஜ் நிலையங்கள்; 137 பெண்கள் கைது... இருவருக்கு எயிட்ஸ் 

130 இற்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டு பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

புகார்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதை கண்டறிந்து, சர்வதேச பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் தனி நபரின் மாதாந்த வாழ்க்கை செலவு எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு டிசெம்பரில் இதன் மதிப்பு 16,524 ஆக காணப்பட்டதாக திணைக்களம் கூறியுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு இதோ!

மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களுக்கு 75 மி.மி மழைவீழ்ச்சி பதிவாகலாம். கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாற்றப்பட்ட பழைய ரயில் பெட்டிகள் 

சுற்றுலாப் பயணிகள் சுற்றுச்சூழலையும் ரயில் பாதையையும் இலகுவாக அவதானிக்கும் வகையில் பழைய ருமேனிய ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் நிலையத்தில் மாயமான T56 துப்பாக்கி

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரிபாலவின் வாக்குமூலம்; அடுத்து நடப்பது என்ன? - முழுமையான விவரம் 

முன்னாள் ஜனாதிபதி நேற்று காலை 10.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதோடு, விசாரணை மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்? முழுமையான தகவல்!

திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என சூசகமாக தெரிவித்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஏப்ரல் மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் மே மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் வழங்க திட்டம்.

பால் தேநீர் விலை குறைப்பு - வெளியான தகவல்

விலை குறைக்கப்பட்ட பால் மா சந்தைக்கு வந்த பின்னர், பால் தேநீரின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

பறவைக் கூடுகளை பாடசாலைக்கு கொண்டு வர சொன்ன ஆசிரியர்

சுமார் நாற்பது மாணவர்கள் பறவைக் கூடுகளுடன் பாடசாலைக்கு வந்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று CIDக்கு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

இடியுடன் கூடிய மழை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.