இலங்கை

அஸ்வெசும புதிய விண்ணப்பதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு

ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

வடக்கில் இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவு தின விழா 

இலங்கை விமானப்படை தனது 73ஆவது வருட நிறைவு விழாவை  எதிரிவரும்  மார்ச் 02ம் திகதி கொண்டாடவுள்ளது. 

பொலிஸ் உத்தியோகத்தரிடம் சில்மிஷம் செய்தவர் கைது

வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது கழிப்பறை கட்டணங்கள் பற்றிய முக்கிய அறிவிப்பு

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இன்று (17),  16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்

குரங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நாட்டுத் துப்பாக்கி?

விவசாயிகளுக்கு குரங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாட்டுத் துப்பாக்கி தீர்வாகாக அமையாது என, சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே வலியுறுத்துகின்றார்.

முதலாம் தவணை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை நாளையுடன் (16) முடிவடைகிறது.

அஸ்வசும விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு... கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஒரு மாத காலத்துக்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பாடசாலை தவணை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை குறித்து  கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சையில் மாற்றம்... வெளியான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

சுகாதார ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சில பகுதிகளில் இன்று கடும் மழை; வெளியான அறிவிப்பு

வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தனியார் வகுப்பு சென்ற மாணவர்கள் மீது குளவி கொட்டு

நல்லதண்ணி பொலிஸ் பிரிவை சேர்ந்த 13 வயதுடைய மாணவர்கள், தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

அனைத்து வகையான சிம் அட்டைகளை பயன்படுத்துபவர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அலைபேசிகளை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.