முதலாம் தவணை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை நாளையுடன் (16) முடிவடைகிறது.
முதலாம் தவணை தொடர்பில் வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024-ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான முதலாம் தவணை வரும் திங்கள்கிழமை (19) தொடங்க உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், 2023ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை நாளையுடன் (16) முடிவடைகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -