இலங்கை

வைத்தியர்களின் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடந்த வாரம் பயிற்சி முடித்த 590 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரமழான் பண்டிகைக்காக அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஆரம்பம்

09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, வழங்கப்பட்டிருந்தது

24 மணித்தியாலத்தில் மேலும் 667 சந்தேக நபர்கள் கைது

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐந்து பேர் சுட்டுக்கொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது

ஹம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீரில் மூழ்கிய 6 பேர்... உடனடியாக செயற்பட்ட உயிர்காப்பு அதிகாரிகள் 

நீராடச் சென்ற 6 பேர், அலையில்  சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வயோதிபரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடிய கூகுள் டூடுல் 

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் கொழும்பு-காலி முகத்திடலில் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. 

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்றாகும்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இன்று (04) கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

ரயில் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

கரையோரப் பாதையில் இயங்கும் ரயில்களை, நாளை (04) பிரதான நிலையங்களில் நிறுத்தாமல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்துப் பணிகளுக்காக 1,500 பொலிஸார்

தேசிய சுதந்திர விழாவை முன்னிட்டு கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது 

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்தார்.

திங்கட்கிழமை விடுமுறையா? வெளியானது அறிவிப்பு

சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மறுநாள் பொது விடுமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

கடிதத்தின் பிரதிகள், பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.