சமூகம்

உயர்தரப் பரீட்சை குறித்த இன்று வெளியான விசேட அறிவிப்பு

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாண் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 200 ரூபாயாக காணப்படுகின்றது.

ஊழல் தடுப்பு சட்டம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

ஊழல் தடுப்பு சட்டம் புதன்கிழமை ( 19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு; குவியும் பாராட்டு 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நிழற்குடை தொடர்பில் சமூக ஊடகங்களின் வாயிலாக கல்முனை வாழ் இளைஞர்கள் பாவனைக்கு உதவாத நிழற்குடையை திருத்துவது யார் என குறிப்பிட்டு, விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.

வறிய மாணவர்களுக்கு விசேட சலுகை; வெளியான அறிவிப்பு

நாடளுமன்றத்தில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு நேற்று (18) தெரிவித்தார்.

குழு மோதலில்  இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்  நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலையில் வீட்டில் வைத்து ஒருவர் சுட்டுக்கொலை 

இனந்தெரியாத மூன்று நபர்கள் இன்று அதிகாலை குறித்த வீட்டுக்கு வந்ததாகவும், யாரையோ  ஜன்னல் ஒன்றினூடாக தேடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்  பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

நியாயமற்ற முறையில் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

இன்றைய வானிலை: பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

COLOMBO (News21): மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பஸ் விபத்து; ஒருவர் பலி; அறுவர் காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் சரிவில் இலங்கை ரூபாய் - வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! 

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு?

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு விசேட கற்கைநெறியை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அதிரடி தீர்மானம்

இதனை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அதிரடியாக  பலர் கைது 

பொரளை பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (16) காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.