சமூகம்

இன்றைய வானிலை; பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய முட்டை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!

தும்மலசூரிய எதுங்கஹகொடுவ பிரதேசத்திலேயே இந்த சோதனை நடவடிக்கை நேற்று முன்தினம் (23) இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகின்றது

இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

10,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வெளியான அறிவிப்பு

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்று  ஊழியர் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்றைய வானிலை - பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட கற்றல் நடவடிக்கை இன்று(24) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ரயில் சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

லாஃப்ஸ்  மற்றும் லிட்ரோ விலைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை பொது மற்றும் வங்கி விடுமுறைகள் 2024 

2024 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்றைய வானிலை நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

ஆகஸ்ட் 17 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை; முழுமையான விவரம் இதோ!

2023 ஆம் ஆண்டிற்கான  பாடசாலை 2 ஆம் தவணையின் 1 ஆம் கட்டம் ஜூலை 24 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

மாத்தறை - அக்குரெஸ்ஸ பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சாதாரண மற்றும் உயர்தரங்களில் மாற்றம் - வெளியான தகவல்

க.பொ.த பரீட்சையை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.

மற்றுமொரு தாயும் சிறுமியும் காணவில்லை

மற்றொரு தாயும் சிறுமியும் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டி வீதம் குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கியின் அறிவிப்பு

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் 

இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த அனைத்து வாகன உதிரி பாகங்களுக்குமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.