சமூகம்

இரட்டை படுகொலை: முக்கிய சந்தேகநபர் கைது

அங்குருவாதொட்ட, உருதுதாவ இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி வெளியான தகவல்

இலங்கையில் நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.

டெங்கு ஒழிப்பு சேவை அதிகாரிகளை நிரந்தரமாக்கவும்

இவர்களை சேவையில் நிரந்தரமாக்க சுகாதார அமைச்சல் விருப்பம் தெரிவித்த போதிலும் அது தொடர்பான அமைச்சவை பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு 

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் இன்று (21) கையளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

இளம் தாய் மற்றும் குழந்தையின் சடலம் காட்டுப்பகுதியில் மீட்பு

காணாமல் போயிருந்த 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத பெண் சிசுவின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

படுகாயமடைந்த 41 வயதுடைய நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மொனராகலை பகுதியில் சிறிய நிலநடுக்கம்

மொனராகலை பிரதேசத்தில் இன்று (21) சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

வங்கிகள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - வெளியான அறிவிப்பு

வணிக வங்கிகள் கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறைக்கப்பட்டது பால் மா விலை 

லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் சடலங்களை வலுக்கட்டாயமாக எரியூட்ட தீர்மானித்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை?

"உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், அறிவியல் அடிப்படையின்றி தவறான தீர்மானத்தை எடுத்து முஸ்லிம் மக்கள் மீது இந்த மாதிரியான அழுத்தத்தை கொடுக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சு மட்டத்திலாவது விசாரணை நடத்தப்படுமா?"

இரண்டு நாட்களுக்காக நியமிக்கப்பட்ட 5 பதில் அமைச்சர்கள் 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய வானிலை; அவ்வப்போது மழை பெய்யும் 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

STF துப்பாக்கிச் சூட்டில் கொலை சந்தேக நபர் பலி

இன்று (ஜூலை 20) அதிகாலை மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் நாளை 09 மணித்தியால நீர்வெட்டு

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.