சமூகம்

மற்றொரு பயங்கரமான விபத்து; 4 பேர் பலி

லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, ​​அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பந்தங்களுடன் மிஹிந்தலைக்கு  சென்ற வெளிநாட்டவர்கள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று(03)இரவு மிஹிந்தல விகாரைக்கு வந்துள்ளது.

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! புதிய விலை விவரம்

இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபாய் குறைந்து 152,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?

சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய கீத சர்ச்சை - மன்னிப்பு கோரிய பாடகி உமாரா சிங்கவன்ச

தேசிய கீதத்தின் பொருள் மற்றும் இசையினை மாற்றுவது அல்லது திரிவுபடுத்துவது அரசியலமைப்பின் படி குற்றமாகும்.

மதுபானம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

இப்போது ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக வேறு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன

இளைஞன் கொலை தொடர்பில் மூவர் கைது 

கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய வானிலை - பல பகுதிகளில் மழையற்ற நிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.

நீர் கட்டணம் அதிகரிப்பு - முழுமையான விவரம் இதோ!

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!

ஆசிரியர் சேவையில் 5,450 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி; இன்று தங்கப் பவுணொன்றின் புதிய விலை

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நண்பர்களுடன் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி

உயிரிழந்த சிறுவன் சில நண்பர்களுடன் கலா ஓயாவிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளது.

இன்றைய வானிலை - சில நேரங்களில்  மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில்  மழை பெய்யும்.

கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம்!

கோழி இறைச்சியின் விலையை குறைக்க உள்நாட்டு கோழிப்பண்ணையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை உடனடியாக வழங்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.