வங்கி விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

வங்கி விடுமுறை
இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
இன்று விடுமுறை தினம் (01) என்றாலும் மக்கள் வங்கி கிளைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வங்கி அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே திறக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.