தேசியசெய்தி

போத்தல் தண்ணீருக்கு அதிகபட்ச சில்லறை விலை

சந்தையில் விற்பனை செய்யப்படும் போத்தல் தண்ணீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடமைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை! 

சீருடையில் இருக்கும் எந்த ஒரு பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

இதுவரை இடைநிறுத்தப்பட்டிருந்த பரேட் சட்டம் நேற்று (01) முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் - வெளியான தகவல்

ஜூன் மாத ஆரம்பத்தில் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் வரும். எனவே, ஜூலையில், பஸ் கட்டணம் கண்டிப்பாக, கணிசமான அளவு உயரும்.

கந்தானை ஆலயத்தில் புனித செபஸ்டியாரின் சிலை திருட்டு

சிவப்பு தொப்பி அணிந்து, முகத்தை மறைத்த நபர் ஒருவர் சிலையை திருடியது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவையை நடத்த இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் விளக்கமறியல் நீட்டிப்பு

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையில் இருந்து மியான்மாருக்கு மருத்துவக் குழுவை அனுப்ப நடவடிக்கை

மருத்துவக் குழுவொன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பம் - பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ரமழான் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

சிஐடியில் இன்று ஆஜராகவுள்ள முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உப பொலிஸ் பரிசோதகர் காயமடைந்தார்.

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீடு நாளை ஆரம்பம்

இந்த விடைத்தாள்கள் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரலில் கொழும்பு வருகின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கை நாளை வெளியிடப்படும்

வனவிலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பின் அடிப்படையில் வன விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.