இந்திய அணியை நியூசிலாந்தால் மட்டுமே வீழ்த்த முடியும் எனவும் இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025ல் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் கூற விரும்பாத கேப்டன் முகமது ரிஸ்வான். நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி என்ன சொன்னார்? முழு விவரங்கள் இங்கே!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பேட்டர்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், வேகப்பந்து வீச்சு துறைதான் பும்ராவை மட்டுமே நம்பி இருந்தது.