விளையாட்டு

விராட் கோலி காயம் – இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா? என்ன செய்ய போகிறது இந்திய அணி?

இந்திய அணியை நியூசிலாந்தால் மட்டுமே வீழ்த்த முடியும் எனவும் இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு?

ரிசர்வ் டே நாளன்றும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

இந்திய அணியுடன் தோல்வி... அதிரடியாக ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. 

சத்தமின்றி ரோகித் சர்மா படைத்த புதிய சாதனை... எந்த கேப்டனும் செய்யவில்லை.!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.

44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா vs நியூசிலாந்து இன்று மோதல்!

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா vs நியூசிலாந்து இன்று மோதல்! ஆட்ட நேரம், இடம், நேரடி ஒளிபரப்பு மற்றும் பிளேயிங் லெவன் பற்றி முழு விவரங்கள் இங்கே!

தோல்விக்கான காரணத்தை சொல்ல விரும்பவில்லை - பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான்!

சாம்பியன்ஸ் டிராபி 2025ல் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் கூற விரும்பாத கேப்டன் முகமது ரிஸ்வான். நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி என்ன சொன்னார்? முழு விவரங்கள் இங்கே!

கடைசி ஓவர் வரை பேராட்டம்.. இங்கிலாந்தை வெளியேற்றிய ஆப்கானிஸ்தான் அணி!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. 

முதலாமிடத்துக்கு முன்னேறிய மகேஷ் தீக்‌ஷன

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கையின் மகேஷ் தீக்‌ஷன முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியில் எளிதாக வென்று  அசத்தியது இந்திய அணி

நாக்பூர் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து வீரர்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. 

17வது முறையாக சாதனை படைத்த இந்திய அணி..  ஹாரி ப்ரூக் அதிரடி வீணானது!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

சாம்பியன்ஸ் டிராபியை நாட்டுக்கு கொண்டு வருவோம் - ரோகித் சர்மா

9ஆவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

போட்டிகள் முதல் விளம்பரங்கள் வரை - இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்

கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக செல்லும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 

தோல்விகளுக்கு காரணம் இந்த ஒருவர் மட்டும்தான்: பிசிசிஐக்கு கம்பீர் அறிக்கை?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பேட்டர்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், வேகப்பந்து வீச்சு துறைதான் பும்ராவை மட்டுமே நம்பி இருந்தது. 

இலங்கையின் உதவி இருந்தால் இந்தியாவால் பைனலுக்கு செல்ல முடியும்!

ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது.