பாடசாலை வரலாற்றில் அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டிக்கு அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலய அணி தகுதி பெற்றுள்ளமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
2024 மகளிர் ஆசியக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் கடைசி ஓவரில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.