நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அண்மை காலமாக ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதால், ஏராளமான கோயில்களுக்கு சென்று வருவதாக இஷாந்த் சர்மா ரகசியம் பகிர்ந்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே புஜாரா நீக்கப்பட்டதற்கு அவர் பலிஆடாக மாற்றப்பட்டிருக்கிறார் என்று கவாஸ்கர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்ட சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பலரும் இந்திய அணியின் ஒட்டுமொத்த டாப் வரிசை வீரர்களும் ரன்கள் சேர்க்க தடுமாறும் நிலையில் புஜாரா மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இங்கு ஈரானிடம் இருந்து இலங்கை பெற்ற 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக தேயிலை முதலில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இன்றைய வானிலை: நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (25) நாளையும் (26) மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா உச்சம் கொண்ட காலத்தில் சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழன் பத்திரிகை வெற்றிக்கரமான மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து தமிழ் ஊடக வரலாற்றில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களின் சராசரியும் கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் தற்போது எல்லாம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.