துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி  பலி

அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி  பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று(24) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொல்லப்பட்ட நபர் முச்சக்கரவண்டி சாரதி எனத் தெரிவிக்கப்படுகிறது.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -