துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி  பலி

அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி  பலி

அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று(24) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட நபர் முச்சக்கரவண்டி சாரதி எனத் தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர