Editorial Staff

Editorial Staff

Last seen: 38 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

கொழும்பில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (24) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கமானது 33.6 வீதாக காணப்பட்டது.

லஞ்சம் வாங்கிய நகரசபை அதிகாரிகள் இருவர் கைது

சீதாவக்க நகர சபையின் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளனர்

ஹர்பஜன் சிங்கிற்கு தோனி மீது ஏன் இவ்வளவு கோபம்? இதுதான் காரணமா?

அண்மையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதிலும், கேப்டனாக முந்தையை ஐசிசி இறுதிப்போட்டிகளில் தோனி செயல்பட்ட விதம் குறித்து ரசிகர்கள் பலரும் எடுத்துரைத்திருந்தனர். 

காய்கறி விலை எதிர்பாராத விதமாக உயர்வு

அண்மைகாலமாக இலங்கை சந்தையில் காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று(24) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை: பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

இன்றைய வானிலை: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மற்றுமொருவரை தாக்கிய சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது, ​​அவர் கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளார்.

10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு அபார வெற்றி

ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு விடுமுறை

அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல்போன மாணவிகள் மீட்கப்பட்டனர் - வெளியான தகவல்!

இங்கினியாகலயிலுள்ள பாடசாலையொன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகளும்  இந்த வருடம் க.பொ.த பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

யுனெஸ்கோவின் பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்துக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் செய்தார்.

ஐநா செயலாளர் குட்டரஸை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 

பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு மீதான தீர்ப்பு திங்கட்கிழமை

மேல் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு தயங்கும் இந்திய ஜாம்பவான்கள் இதுதான் காரணமா?

தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது. 

தோனி கற்று தந்த பாடம்.. இதை செய்தாலே போதும்... நடைமுறை படுத்துவாரா ரோகித்!

2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.