Editorial Staff

Editorial Staff

Last seen: 2 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

“ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார்... அவருக்கு வாய் மட்டும் தெற்கிலிருந்து வருகிறது”- ராபின்சனை கலாய்த்த வீரர்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி, ஆஷஸ் தொடர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்தது. 

மூன்று மாதங்களுக்கு பிறகு முட்டை, கோழியிறச்சி விலை குறையும்

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கேள்விக்குறியாகும் இலவசக் கல்வி

இலங்கையில் போதைப்பொருள் விநியோகத்தில் மன்னார் ஒரு மத்திய நிலையம் என்பது நாம் அனைவரும் அறிந்த பிரபலமான ரகசியம். ஆனாலும் மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவர்களைத்தான் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களில் போது மன்னார் பொலிஸார் எப்போதும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வது.

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அமைப்பு அங்குரார்ப்பணம்

தலைவராக திருப்பதி துறையும், செயலாளராக எஸ்.சக்தீபன், பொருளாளராக எஸ்.பிரியதர்சினி உட்பட ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு என தெரிவுகள் நடைபெற்றன.

அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியல்

Welfare benefits for SRILANKAN Families-ELIGIBLE LIST RELEASED 2023 - அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியல்.

பேருந்துக்கு அடியில் சிக்கி உயிரிழந்த ஆசிரியர்

தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நீர் மின் நிலையங்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆறு மாதங்களில் 23 பேர் பலி 

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீர் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட 16 மாணவிகள்

16 மணவிகளுக்கு திடீரென கை, கால் மற்றும் மார்பு பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்ட மா அதிபரை கைதுசெய்யப் போவதில்லை என அறிவிப்பு

தப்புல டி லிவேரா தெரிவித்த கருத்துக்காக அவரைக் கைது செய்யப் போவதில்லை என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(22) உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

நாட்டில் அமைதியை நிலைநாட்ட சகல ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.

மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படியில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

மரணக் கிணற்றின் உரிமையாளரின் லொறி சாரதியின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேரம் நீடிப்பு

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

"சினிமா புகழ் மட்டும் போதுமா? விளாசி தள்ளிய திருமாவளவன்

மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களுக்குப் பணியாற்றி எத்தனையோ பேர் சிறை சென்றிருக்கிறார்கள்; வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஓவர்டேக் செய்து, பைபாஸ் செய்து, ஹைஜாக் செய்துவிடலாம் என்கிற சிந்தனை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.