நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
இலங்கையில் போதைப்பொருள் விநியோகத்தில் மன்னார் ஒரு மத்திய நிலையம் என்பது நாம் அனைவரும் அறிந்த பிரபலமான ரகசியம். ஆனாலும் மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவர்களைத்தான் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களில் போது மன்னார் பொலிஸார் எப்போதும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வது.
தலைவராக திருப்பதி துறையும், செயலாளராக எஸ்.சக்தீபன், பொருளாளராக எஸ்.பிரியதர்சினி உட்பட ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு என தெரிவுகள் நடைபெற்றன.
Welfare benefits for SRILANKAN Families-ELIGIBLE LIST RELEASED 2023 - அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியல்.
16 மணவிகளுக்கு திடீரென கை, கால் மற்றும் மார்பு பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைதியை நிலைநாட்ட சகல ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களுக்குப் பணியாற்றி எத்தனையோ பேர் சிறை சென்றிருக்கிறார்கள்; வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஓவர்டேக் செய்து, பைபாஸ் செய்து, ஹைஜாக் செய்துவிடலாம் என்கிற சிந்தனை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.