மின்சாரம் தாக்கி யாழில் உயிரிழந்த பெண்

தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் ஆளியை செயற்படுத்த முயன்றபோது அவர்மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரம் தாக்கி யாழில் உயிரிழந்த பெண்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு கிராமத்தில் பெண்ணொருவர் நேற்று  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் ஆளியை செயற்படுத்த முயன்றபோது அவர்மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -