உலகம்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கனடாவில் இரட்டை குடியுரிமை வெளியான தகவல்

ஃபோரத்தின் தலைவரான விக்ரம் பாஜ்வா, இரட்டை குடியுரிமை என்பது வெறும் நிர்வாக சீர்திருத்தம் மட்டுமல்ல, இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்தும் திறன் கொண்ட ஒரு மாற்றத்தக்க நடவடிக்கை என்று வலியுறுத்தினார்.

கனடாவில் 1,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட அழைப்பு

கனடா அரசு, 2025 நவம்பர் 27 நடைபெற்ற சமீபத்திய எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) சுற்றில், 1,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) விண்ணப்பிக்க அழைப்புகளை வழங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய நகரம் இனி டோக்கியோ அல்ல — முதலிடத்தை பிடித்த ஜகர்த்தா

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரம் என்ற பட்டியலில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருந்த ஜப்பான் தலைநகர் டோக்கியோ, தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது.

வாரத்திற்கு 190 மில்லியன் கொசுக்களை உருவாக்கும் தொழிற்சாலை — ஏன் தெரியுமா?

பிரேசில், டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வாரத்திற்கு 190 மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்யும் விசேஷ தொழிற்சாலையைத் திறந்துள்ளது.

அமைதித் திட்டம் குறித்து டிரம்புடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தும்போது ரஷ்யா மற்றும் உக்ரைனில் இரவு நேரத் தாக்குதல்கள்

கியேவிலும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களின் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லண்டனில் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்... 15 வயது சிறுவன் கைது

ஷெஃபீல்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த 16 வயது சிறுவன் தற்போது அவசர நிலைமையில் இருப்பதாக சவுத் யார்க்ஷையர் பொலிஸார் தெரிவித்தனர்.

2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2035-க்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் மறைந்துபோகும் அபாயம் இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NFER) வெளியிட்ட புதிய அறிக்கை எச்சரிக்கிறது.

கனடா குடியுரிமை விதிகளில் பெரிய மாற்றம்: அகதிகளுக்கு ஒரு நல்ல செய்தி

2009 முதல் நடைமுறையில் இருந்த இந்த சட்டம், வெளிநாட்டில் பிறந்த கனேடியர்களின் அடுத்த தலைமுறையினர் குடியுரிமை பெற முடியாத சூழலை உருவாக்கியது.

2026 முதல் ETA இல்லாமல் UK செல்ல முடியாது: 85 நாடுகளுக்கு புதிய விதி

2026 பிப்ரவரி 25 முதல், ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) முன் அனுமதியில்லாமல் யாரும் பயணம் செய்ய முடியாது. விசா தேவையில்லாத 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் — அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்டவை — UKக்கு செல்ல முன்பே Electronic Travel Authorisation (ETA) பெற வேண்டிய கட்டாயம் விதிக்கப்படுகிறது.

அமெரிக்க விசா கிடைக்காத விரக்தியில் பெண் மருத்துவர் உயிரிழப்பு

வீட்டிற்கு திரும்பிய பிறகு மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ரோகிணி ஒரு கட்டத்தில் பதட்டமான நிலையில் காணப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் வளர்ப்பு நாய் தாக்கியதில் 2 வயது குழந்தை உயிரிழப்பு – பெற்றோர் அலட்சியம் காரணமாக கைது

குழந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு கண்காணிப்பின்றி நாயுடன் ஒரே அறையில் இருந்திருக்கலாம் எனவும், அலட்சியம் இந்த துயரத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வாய்ப்பு – குடியுரிமை சட்ட மாற்றம் பலருக்கு நன்மை

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் அல்லது வெளிநாடுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும்.

பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கை தமிழர் இங்கிலாந்தில் லிவர்பூலில் கைது

பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனேடியர்களின் நிலைமைக்கு புலம்பெயர்ந்தோரை காரணம் காட்டும் அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதி JD வேன்ஸும் அதே கோணத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கனேடியர்களின்

கனடா செல்வதில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் - சர்வதேச மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

2026ஆம் ஆண்டுமுதல் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறையில் கனடா முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக, முதுகலை மற்றும் முனைவர் பட்ட பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு இது பெரும் நன்மையாக அமைகிறது.

சர்ச்சைகளை மறந்து புதிய ஆரம்பம்: நகைச்சுவையுடன் முடிந்த ட்ரம்ப் – மாம்டானி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோஹ்ரான் மாம்டானி, நவம்பர் 21, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நட்புணர்வுடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர்.