உலகம்

ஒபாமா - மிச்செல் விவாகரத்து? பதவியேற்பு விழா புறக்கணிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகின்றது.

தென்கொரிய ஜனாதிபதி கைது

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

திபெத் நிலநடுக்கம் - 126 பேர் உயிரிழப்பு, 180 பேர் காயம்

இடிபாடுகளில் சிக்கியிருந்த சுமார் 400 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“டொனல்ட் டிரம்ப்புக்கு ஜனவரி 10ஆம் திகதி தண்டனை விதிக்கப்படும்“

78 வயதுடைய டிரம்ப் பதவியேற்பதற்கு 10 நாள் முன்பாக அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

புத்தாண்டு தினத்தில் பிரிட்டனில் 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு எச்சரிக்கை

பிரிட்டனில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலண்டனில் திருடப்பட்ட £10.4 மில்லியன் மதிப்புள்ள நகைகள்: பரிசு தொகை அறிவிப்பு

வடக்கு இலண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து £10.4 மில்லியன் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த நபர் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா விமான விபத்தில் பலி எண்ணிகை 85ஆக உயர்வு

தென்கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு

வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார்.

4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது - வெளியான தகவல்

இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியதுடன், இதுவரை 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்திலும், அட்சரேகை 37.10 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 71.12 டிகிரி கிழக்கு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேபாள மண்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிகை 66 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

வான்வெளி தாக்குதலில் லெபனானில் உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு

இஸ்ரேலின் நடவடிக்கைகள் அழிவை ஏற்படுத்தும் போரைப் போன்றது என்று லெபனான் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு

மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள கோல்ப் கிளப்பில் கோல்ப் விளையாடிய நிலையில், திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. 

அதிரடியாக உயர்த்தப்பட்ட நிதி வரம்பு - இங்கிலாந்தில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சர்வதேச மாணவர்கள் தனது கல்வி நடவடிக்கை முடியும் வரை தங்கள் வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் (Home Office) முன் நிரூபிக்க வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

யாகி புயல் பாதிப்பு: வியட்நாமில் பலி எண்ணிக்கை 226 ஆக உயர்வு

வியட்நாமில் மட்டும் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது.

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் புஜிமோரி காலமானார்

பெருவின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரி காலமானதாக அவரது மகள் அறிவித்துள்ளார்.