உலகம்

தீ விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21ஆக உயர்வு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலை உள்ளது. 

அமெரிக்காவை மிரட்டும் பாடசாலை துப்பாக்கிச்சூடுகள்; நால்வர் பலி!

சம்பவத்தையடுத்து, அதே பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை - அதிரடி உத்தரவு

பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

விசிட்டர் விசாவில் சென்றவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது - கனடாஅதிரடி

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

 பிரான்ஸை விட்டு வெளியேற டெலிகிராம் CEOக்கு தடை

வாரத்திற்கு 2 முறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 35 பேர் பலி

இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

திருடப்பட்ட கடிதங்களை புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த பெண்!

அப்பெண் தனக்கே ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் “Apple AirTag” எனும் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கருவியை அவர் வைத்துள்ளார்.

பர்கினோ பசோவில் தாக்குதல்: 200 பேர் உயிரிழப்பு

பர்கினோ பசோ நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 

பிறப்புறுப்பை பதம்பார்த்த பாம்பு... கழிவறையில் ஏற்பட்ட அதிர்ச்சி  - என்ன ஆச்சு?

கழிவறையில் அமர்ந்திருந்த நபரின் பிறப்புறுப்பை 12 அடி மலைப்பாம்பு ஒன்று பதம்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சில மணி நேரத்திலேயே 1 மில்லியன் Sub; YouTube வரலாற்றில் சாதனை!

இதுவரை 29.9 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரை YouTubeஇல் பின்பற்றுகிறார்கள்.

பாடசாலையில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலையில் ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மெஹ்மத் உகாலிக். 

பொதைப்பொருளை நுகர்வதற்கும் அதிகாரப்பூர்வ அறை இங்கிலாந்தில்!

வருடம் முழுவதும் 365 நாட்களும் காலை 09 மணி முதல் இரவு 9 மணி வரை மருத்துவ ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ், சட்டவிரோத மருந்துகளை மக்கள் நுகர முடியும்.

உலகிலேயே மிகவும் வயதானவர் 117ஆவது வயதில் காலமானார்!

பிரான்யாஸ், அமெரிக்காவில் பிறந்தவர். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திலும் இவர் வாழ்ந்துள்ளார். 

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை 

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

25,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் பிரமிட்டை  மனிதர்கள் கட்டவில்லை! வெளியான தகவல்!

எகிப்து நாட்டில் உள்ள பழமையான பிரமிடுகள் கிமு 2,630ல் மன்னர் ஜோசர் காலத்தில் கட்டப்பட்டவை என்று கின்னஸ் உலக சாதனையில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளது. 

காஸாவில் 40,000 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு - ஹமாஸ் சுகாதார அமைச்சு தகவல்

காஸாவில் 40, 000 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்தது.