4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது - வெளியான தகவல்
இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியதுடன், இதுவரை 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ரஷியாவின் கெர்ச் ஜலசந்தியில் சுமார் 9 ஆயிரம் டன் கச்சா எண்ணெயுடன் கடந்த வாரம் 2 கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அனபா என்ற பகுதியில் சென்றபோது புயலால் இரு எண்ணெய் கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதின.
இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியதுடன், இதுவரை 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இந்த எண்ணெய் கசிவு காரணமாக அப்பகுதியில் 2 டொல்பின்கள் செத்து கரை ஒதுங்கிய நிலையில், கச்சா எண்ணெய் தொடர்ந்து கடலில் கலப்பதை தடுக்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Click for more latest
உலகம் news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -