- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: tamil news

இலங்கையில் பேருந்து கட்டணம் 12% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.34 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகின்றன. குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக உயர்ந்து, புதிய கட்டணம் ஜூலை 6 முதல் அமுலுக்கு வரும்.

உலகிலேயே அதிக சொத்து வைத்திருப்பவர்கள் யார்? முதல் இடத்தில் இந்த நாட்டின் மக்கள்!

UBS 2026 உலக செல்வ அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்து மக்கள் சராசரியாக அதிக சொத்து வைத்திருப்பவர்கள். அமெரிக்கா மற்றும் லக்ஸம்பர்க் அடுத்த இடங்களில் உள்ளன.

இலங்கையின் 27வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பொறுப்பேற்பு

இலங்கையின் 27வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று மத்தேகொட கடற்படைத் தலைமையகத்தில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே, சட்ட ஆலோசகரின் அறிவுரையை ஏற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சுகீஷ்வர பண்டார ஜூலை 8 வரை விளக்கமறியலில்; பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, ஜூலை 8 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பிணை மனு மீதான உத்தரவும் அன்றே அறிவிக்கப்படும்.

உக்ரைன் போரின் தாக்கம் பறவைகளின் வாழ்விலும்: பைபர்-ஆப்டிக் கேபிள்களால் மாறும் இயற்கை சூழல்

உக்ரைன் போரின் தாக்கத்தால் பறவைகள் புல்லுடன் பைபர்-ஆப்டிக் கேபிள்களை பயன்படுத்தி கூடுகட்டும் புதிய சூழல் உருவாகியுள்ளது. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.

போதை தலைக்கேறி உயர்அழுத்த மின்கம்பியில் ஏறி படுத்த வாலிபர்; அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

உத்தரபிரதேசத்தில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர் 11 கே.வி. உயர்அழுத்த மின்கம்பியில் ஏறி ஆபத்தான முறையில் படுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த மின்வாரியம், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

மியான்மரில் கண்டெடுக்கப்பட்ட 2.2 கிலோ ராட்சத மாணிக்கக் கல்.. ஆசியாவிலேயே மிகப் பெரிய அதிசயம்!

மியான்மரின் மொகோக் பகுதியில் 11,000 காரட் (2.2 கிலோ) எடையுள்ள ராட்சத மாணிக்கக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய அரிய ரத்தினங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

குழந்தை பெற அனுமதி கேட்டு கணவருக்கு 21 நாள் பரோல் கோரிய பெண்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கைதி கணவர் மூலம் குழந்தை பெற 21 நாள் பரோல் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது. குழந்தையின் நலன் மற்றும் சிறை விதிகளை காரணமாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

தங்கப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. இலங்கையில் இன்று தங்க விலையில் அதிரடி மாற்றம்

இலங்கையில் இன்று தங்க விலை 2,000 ரூபாவால் குறைந்துள்ளது. 24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் புதிய விலைகளை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு பின் சனி–புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிரடி அதிர்ஷ்டம்

மீன ராசியில் அரிதாக நடைபெறும் சனி–புதன் சேர்க்கை புதிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், வாய்ப்புகளில் பெரும் முன்னேற்றம் காத்திருக்கிறது.

மார்ச் 18 முதல் குரு-சுக்கிர திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மழை போல பொழியப்போகுது!

குரு மற்றும் சுக்கிரன் பார்வை இணைப்பால் உருவாகும் திருஷ்டி யோகம் மார்ச் 18 முதல் பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் – நியூயார்க் மேயர் கடும் கண்டனம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், ஜனநாயகக் கட்சி சார்பில் நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசார காலத்தில் ஜனாதிபதி டிரம்பை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

கொஹுவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: கொலை முயற்சி தொடர்பில் 4 பேர் கைது

முதற்கட்ட விசாரணைகளில், இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகவே, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் 14 வயது சிறுவன் தாக்கிக் கொலை; சந்தேகத்தில் சிறுவனின் தந்தை கைது

சிறுவன், நூரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100 வீதத்தால் அதிகரிக்கிறது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -