- ADVERTISEMENT -

Tag: tamil news

மியான்மரில் கண்டெடுக்கப்பட்ட 2.2 கிலோ ராட்சத மாணிக்கக் கல்.. ஆசியாவிலேயே மிகப் பெரிய அதிசயம்!

மியான்மரின் மொகோக் பகுதியில் 11,000 காரட் (2.2 கிலோ) எடையுள்ள ராட்சத மாணிக்கக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய அரிய ரத்தினங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

குழந்தை பெற அனுமதி கேட்டு கணவருக்கு 21 நாள் பரோல் கோரிய பெண்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கைதி கணவர் மூலம் குழந்தை பெற 21 நாள் பரோல் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது. குழந்தையின் நலன் மற்றும் சிறை விதிகளை காரணமாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

தங்கப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. இலங்கையில் இன்று தங்க விலையில் அதிரடி மாற்றம்

இலங்கையில் இன்று தங்க விலை 2,000 ரூபாவால் குறைந்துள்ளது. 24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் புதிய விலைகளை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு பின் சனி–புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிரடி அதிர்ஷ்டம்

மீன ராசியில் அரிதாக நடைபெறும் சனி–புதன் சேர்க்கை புதிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், வாய்ப்புகளில் பெரும் முன்னேற்றம் காத்திருக்கிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மார்ச் 18 முதல் குரு-சுக்கிர திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மழை போல பொழியப்போகுது!

குரு மற்றும் சுக்கிரன் பார்வை இணைப்பால் உருவாகும் திருஷ்டி யோகம் மார்ச் 18 முதல் பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் – நியூயார்க் மேயர் கடும் கண்டனம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், ஜனநாயகக் கட்சி சார்பில் நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசார காலத்தில் ஜனாதிபதி டிரம்பை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

கொஹுவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: கொலை முயற்சி தொடர்பில் 4 பேர் கைது

முதற்கட்ட விசாரணைகளில், இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகவே, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் 14 வயது சிறுவன் தாக்கிக் கொலை; சந்தேகத்தில் சிறுவனின் தந்தை கைது

சிறுவன், நூரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100 வீதத்தால் அதிகரிக்கிறது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விடுதி மோசடி: பெண்களுடன் உல்லாசம் என பணம் பறிக்கும் கும்பல் அம்பலம்!

யாழ்ப்பாணத்தில் பிரபல விடுதி பெயர்களைப் பயன்படுத்தி, பெண்களுடன் உல்லாசம் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் அவதானம்!

மொட்டு சின்னத்தில் போட்டி? இதுவரை தீர்மானம் இல்லை!

இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் இதுவரையில் கலந்துரையாடவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நீர் கட்டணம் 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது - வெளியான தகவல்

இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியதுடன், இதுவரை 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்திலும், அட்சரேகை 37.10 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 71.12 டிகிரி கிழக்கு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -