Tag: பொலிஸார்

மதில், மண்மேடு இடிந்து வீழ்ந்ததில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மூவரும் உயிரிழப்பு

அவை திடீரென இடிந்து விழுந்ததில் மூவரும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.

வீதிகளை புனரமைக்கும் பணிகளுக்கு இடையூறு வேண்டாம் : நிவாரண குழுக்களிடம் பொலிஸார் கோரிக்கை

மோட்டார் சைக்கிளில் செல்வோர் அனர்த்தம் ஏற்பட்ட இடங்களை அவதானிப்பதும், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்வதும் அங்கு கடமையாற்றும் குழுவினருக்குத் தடையாக உள்ளன. இப்படிச் செல்பவர்களுக்கும் இந்த நிலைமை ஆபத்தானது

மூன்றில் ஒரு பங்கு பொலிஸார் மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள்

இரண்டாவது அதிக எண்ணிக்கையில் கைதானவர்கள் நீதி அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் எனவும், அவர்களின் எண்ணிக்கை ஒன்பது எனவும் தெரியவந்துள்ளது.

சுற்றுலாவின் போது உங்கள் இருப்பிடத்தைக் காட்டும் செல்ஃபிகளை பதிவிட வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை

உங்களைப் பின்தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்கள் வீடு அல்லது சொத்து பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கோ அது பயனுள்ள தகவலாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா? சிஐடி அறிக்கைக்காக காத்திருக்கும் பொலிஸார்!

சிங்கப்பூரில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறையின் முதற்கட்ட அறிக்கைக்காக பொலிஸார் காத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடலில் இருந்து கரை ஒதுங்கிய போத்தலுக்குள் இருந்த திரவத்தை குடித்த இளைஞர் இருவர் மரணம் 

உயிரிழந்த இருவரும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய இளைஞன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளார்.

கடமைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை! 

சீருடையில் இருக்கும் எந்த ஒரு பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

OTPஐ யாருடனும் பகிர வேண்டாம்; பொலிஸார் அறிவுறுத்தல்

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

சந்தேகத்திற்கிடமான வகையில் குறித்த லொறி முன்னால் சென்றதாகவும், அப்போது பொலிஸார் லொறியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் பொலிஸார் தயார் நிலையில்

அனைத்து பிரஜைகளும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை ஆதரித்தால், அடுத்த சில நாட்களில் நாட்டில் அமைதியான சூழல் ஏற்படும்.

நீதிமன்ற வழக்கு பொருட்கள் அறையில் வைக்கப்பட்ட ஹெரோய்ன் திருட்டு

சந்தேநபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காணாமல் போன ஆட்டிறைச்சி;  பொலிஸார் நால்வருக்கு இடமாற்றம்!

குறித்த சான்றுப் பொருளை பார்வையிட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு நீதவான் சென்ற வேளையில், ஆட்டிறைச்சி, மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்கு தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

யாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி மரணம்

அந்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டிச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மேற்படி நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை உதைந்து, வீழ்த்தியதில் அந்த நபர் மின்கம்பத்தில் மோதி மரணித்தார் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட தகவல்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

CCTV கமராவில் கண்காணிப்பு: சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக பொலிஸார் CCTV கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.