ஜனவரி 29 முதல் 31 வரை செவ்வாய், குரு, புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் தங்களின் நட்சத்திர சஞ்சாரத்தை மாற்றுகின்றன.
ஜனவரி 20ஆம் தேதி சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க இருக்கிறார். இந்த நட்சத்திர மாற்றம் பலரது வாழ்க்கையில் புதிய திருப்பங்களையும், நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரக்கூடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு நிதி ரீதியாக மிகவும் சாதகமாக அமைவதால், குறிப்பிட்ட சில ராசியினர் அடுத்த ஆறு மாதங்களில் அபாரமான செல்வ வளர்ச்சியை அனுபவிக்கலாம்.