சீனா, லண்டனின் டவர் ஆஃப் லண்டன் அருகே 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடித்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித உடல்கள் தொடர்பான மேலதிக தடயவியல் பரிசோதனைகளுக்கு பணம் கிடைக்கவில்லை என, முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.