விராட் கோலியின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பமான நிலை காணப்படுகின்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா , விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாடவில்லை.
ரோகித் சர்மா ஓய்வு: இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் உள்ளார்.
இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
டி20 அணியில் மாற்றத்தை ஏற்படும் மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இணைத்து வருகின்றது.
இறுதிப்போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவில் இந்திய அணி வீரர் முகமது ஷமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கியது.
இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது.
இரு அணிகளும் தொடர்ந்து 300 ரன்களை அடிப்பது, பந்துவீச்சில் பட்டையைக் கிளப்புவது என விளையாடி வந்தார்கள்.
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்திய அணியின் முதல்தர கிரிக்கெட்டின் தரம் மற்றும் இளம் வீரர்களின் எழுச்சி வெளிநாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்களையே மிரள வைத்துள்ளது.