இலங்கை

அடுத்த தேர்தலில் தனியாக களமிறங்கும் மொட்டு 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று சபை அண்மையில் கூடியபோது, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பாடசாலை உபகரண விலைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

புதையல் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கிளிநொச்சியில் கைது

புதையல் பொருட்களை  பெறுவதற்காக சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட  3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Today Weather Sri Lanka: பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

Today Weather Sri Lanka: நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹட்டனில் பஸ் விபத்து: மூவர் பலி; 40 பேர் காயம் 

ஹட்டனில் இருந்து கண்டிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Today Weather Sri Lanka: பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Today Weather Sri Lanka: இன்று (20) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

அஸ்வெசும கொடுப்பனவுகளை இலகுவாக பெற்று கொள்ள ஏற்பாடு

கிராம உத்தியோகத்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கம் - முதல் தொகுதி வாகனங்கள் இறக்குமதி!

வாகன இறகுமதி தொடர்பில் விரிவான கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால்மாவின் வற் வரியை நீக்க நடவடிக்கை வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (18) தெரிவித்துள்ளார்.

புதிய வகை மதுபானம் தொடர்பில் மதுவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

சட்டவிரோத மதுபான உற்பத்தி காரணமாக மதுவரித் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு

நவகத்தேகம பிரதேசத்தில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவு

மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

வரி குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, இன்று (18) நாடாளுமன்றிற்கு வருகை தந்தார்.

இந்திய விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடு திரும்பியுள்ளார்.