இலங்கை

மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாவட்டத்தில் சில இடங்களிலும் அதிகபட்சமாக 75 மி.மீ.  கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான சேர்க்கை ஜனவரி 30 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்படும்.

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம்: வெளியான தகவல்

அரச உத்தியோகத்தர்களுக்கு 4000 ரூபாய்கு மிகாமல் விசேட முற்பணமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை.

அரச சேவையில் ஆட்குறைப்பு? உண்மை என்ன?

அரசாங்க ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய  அரசாங்கம் எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

பாடசாலை நாட்களின் எண்ணிக்கை குறைப்பு - முழு விவரம்

2025ஆம் ஆண்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சொத்து விவரங்களை சமர்பிக்குமாறு அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் கைது

போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது ஒரு மறுமலர்ச்சி : நத்தார் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம்,  வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும்.

வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு

ஜா-எல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட டியூசன் தடை இடைநிறுத்தம்

மேல்மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையற்ற வானிலை

சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக தியான தினம் 2024 டிசம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்பட்டது

கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்வுகள், தியானத்தின் மூலமாக உள மற்றும் உடல் ரீதியான நலனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கியிருந்தது. 

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு பாதுகாப்பு திட்டம்  முன்னெடுக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலைகளின் ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்!

முப்படை வீரர்கள் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.