இலங்கை

காளான் பறித்தவர் சுட்டுக்கொலை - சந்தேக நபர்கள் மூவர் கைது!

குறித்த சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன நியமனம்

இவர், தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

மனோ கணேசன் உள்ளிட்ட நான்கு புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம்

புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர்கள் நால்வர் இன்று (17) பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்தனர்.

இந்திய பிரதமர் மோடியுடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இந்திய நிதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகருடன் ஜனாதிபதி சந்திப்பு

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய ஜனாதிபதி தலைமையில் சிறப்பு வரவேற்பு

இந்த நிகழ்வு இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

அரிசியை அதிக விலைக்கு விற்ற 50 பேர் கைது

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரிசி விலை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகும். சில்லறை விலை 220 ரூபாய்.

அஸ்வெசும தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் பொது மக்களுக்கு புதிய அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது.

படகு கவிழ்ந்து மாணவன் உயிரிழப்பு

செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 – 36 ரூபாவிற்கு இடையில் உள்ளதாக கூறினார்.

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் பதவி விலகியமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி - அமெரிக்க தூதுவர் சந்திப்பு

அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு, உரிய அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.  

கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை; 125ஆவது ஜூவிலி ஆண்டு பிரகடனம்

125ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை சார் அனைவரையும் சந்திப்பதே எமது நோக்கம் என பாடசாலையின் அதிபர் ரெஜினோல்ட் தெரிவித்தார்.

55 வயது வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்

வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.